புதன், 4 மார்ச், 2015

தனியன்கள்

நாலாயிர பொதுத்தனியன்கள்

அழகிய மணவாளன் அருளிச்செய்தது
श्रीशैलेस दयापात्रं धीभक्त्यादि गुणार्णवम् ।
यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् ॥

கூரத்தாழ்வான் அருளிச்செய்தவை
लक्ष्मीनाथ समारम्भां नाथयामुन मध्यमाम् ।
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरुपरम्पराम् ॥

योनित्य मच्युत पदाम्बुजयुग्मरुज्म व्यामोहतस्तदितराणि तृणाय मेने ।
अस्मद्गुरोर्भगवतोस्य दयैकसिन्धो: रामानुजस्य चरणौ चरणं प्रपद्ये ॥

ஆளவந்தார் அருளிச்செய்தவை
माता पिता युवतयस् तनया विभूतिस्सर्वं यदेवनियमेन मतन्वयानाम् ।
आद्यस्स न: कुलपतेर्वकुलाभिरामं श्रीमद्तधङ्घ्रियुगलं प्रणमामि मूर्ध्ना ॥

भूतंसरस्च महताह्वय भट्टनाथ श्रीभक्तिसार कुलशेकर योगिवाहान् ।
भक्ताङ्घ्रिरेणुं  परकाल यतीन्द्र मिश्रान् श्रीमद्पराङ्कुशमुनिं प्रनतोस्मि नित्यम् ॥

திருவாய்மொழித் தனியன்கள் 

நாதமுனிகள் அருளிச்செய்தது
भक्तामृतं विश्वजनानु मोदनं सर्वार्थतं श्रीशठगोप वाङ्मयम् ।
सहस्रशाखोऽपनिषद्समागमं नमाम्यहं द्राविडवेदसागरम् ॥


ஈச்வரமுனிகள் அருளிச் செய்தது
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண்பொருநலென்றும் -அருமறைகள்
தந்தான் அடியினையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து

 

சொட்டைநம்பிகள் அருளிச் செய்தது
மனத்தாலும் வாயாலும் தென்குருகூர் பேணும்
இனத்தாரை அல்லால் இரைஞ்சேன் - தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று


அநந்தாழ்வான் அருளிச் செய்தது
ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த்பெருஞ்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்
பேராத உள்ளம் பெற


பட்டர் அருளிச் செய்தவை
வான் திகழும்சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமா நுசன்


மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் சடகோபன்
யாழினிசை வேதத் தியல்





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக